மின்சாரக்கனவு: மாயையும் உண்மையும்

மின்சாரம் குறித்து பாரதப் பிரதமர் கவ லையாம்! ஆய்வு நடத்துவதற்காக மாநிலங் களின் மின்துறை அமைச்சர்களை அழைக் கப் போகிறாராம். நல்லது! இந்தியா முழுவதும் மின்வெட்டு! என்ன செய்வார்? பாவம். மின்சார உற்பத்தி மற்றும் விநியோகத்தை தனியாருக்கு விடவேண்டும் என்ற தேசிய மின்கொள்கையை வகுத்தவர் அல்லவா அந்தப் புண்ணியவான்!

மதுரை ஆலய நுழைவுப் போராட்டம் : ஒற்றுமையால் விளைந்த வெற்றி

மதுரை மீனாட்சியம்மன் ஆலயத்தினுள் இன்று எவர் வேண் டுமானாலும் சென்று வரலாம். ஆனால், ஒரு நூறு ஆண்டுக ளுக்குமுன் நிலைமை அப்படியா?

லோக்பால்: மார்க்சிஸ்ட் கட்சி நிலைபாடு

அறிமுகம்

கடந்த சில ஆண்டுகளாக அம்பல மாகிவரும் மோசடிகளால் ஊழல் என்பது மக்கள் மத்தியில் கவலைப்படும் விஷய மாக உருவாகியுள்ளது. கோடிக்கணக் கான மக்கள் கொடும் வறுமை, பட்டினி மற்றும் சமூகப் பொருளாதார வாய்ப்புகள் இல்லாமை ஆகியவற்றால் துயருற்றிருக் கும் நிலையில் உள்ள இந்தியா போன்ற நாட்டில், ஊழல் மூலம் மக்கள் பணத் தைக் கொள்ளையடிக்கும் குற்றம் மிகவும் கடுமையானதாகும். பொருளாதார வளர்ச்சி குறைந்துவரும் வேளையில், ஊழல் மூலம் செல்வத்தைக் குவிப்பது சமச்சீரற்ற நிலையை விரிவுபடுத்துவ தோடு, சமூகத்தின் ஒழுக்கக் கட்டமைப் பைத் தகர்க்கவும் செய்கிறது.

எல்ஐசி முகவர்களை ஒழித்துக்கட்ட முயலுவதா?

ஐஆர்டிஏ என்று அழைக்கப் படும் இன்சூரன்ஸ் வளர்ச்சி மற்றும் ஒழுங்குமுறை ஆணையம் 1.7.2011 முதல் நிலைத்த பராமரிப்பு (ஞநுசுளுஐளுகூநுசூஊலு ஞடீடுஐஊலு) என்ற பெயரில் முகவர்கள் மேல் புதிய தாக்குதலை துவக்கியுள்ளது.

தொடரும் எண்டோ சல்பான் துயரம்

“மழைவந்தால் பயமா இருக்கு சார். பையன் வீட்டுக்கு வெளியிலேயே இருப்பான். நின்ற இடத்திலேயே மலஜலம் கழித்து, மழை யில் நனைந்து, குளிரில் நடுங்கிக்கொண்டு இருப்பான். நாங்கள் ஐந்து மணிக்கு வேலை முடித்து வந்து அவனை குளிப்பாட்டி வீட்டுக் குள் கொண்டு வருவோம். சில நேரங்களில் வலிப்பு வந்துவிடும். இப்படிப்பட்ட குழந்தை யை யாரும் சேர்த்துக் கொள்ளவும் மாட்டார் கள். அவனுக்கு 22 வயதாகிவிட்டது. என்ன செய்வதென்றே தெரியல...” என்று கண்ணீர் விட்டு அழுதார் லட்சுமி என்ற தோட்டத் தொழி லாளி. கூடலூர் அருகில் நெலாக் கோட்டை ஊராட்சியில் ரக்வுட் என்ற ஒரு தனியார் தோட்டத்தில் பணியாற்றும் இந்த தம்பதி யரின் 3 குழந்தைகள், 2 ஆண் குழந்தை களுக்கும் மூளைவளர்ச்சி இல்லை.

பிரதமர் அறியாத பெரிய ஊழல்கள்!

“நாங்கள் ஊழலுக்கு எதிரிகள்; லஞ்சத்தையும் ஊழலையும் ஒழிக்க அவ தாரமெடுத்திருப்பவர்கள்” என்று அடிக் கடி காங்கிரஸ் கட்சி தலைவர் சோனியா பேசுகிறார். ஏற்கெனவே போபர்ஸ் ஊழ லைப் பந்தாடியவர். தனது உறவினரான குவாத்ரோச்சியை ஊழல் வழக்கிலிருந்து ஓட ஓட விரட்டியடித்தவர்.

சமச்சீர் கல்வி என்றால் என்ன?

அரசுகள் தயாரித்த ஆய்வறிக்கை களை படித்தால் “தரமிகு கல்வி, தரமிகு போதனை முறைகள் அனைவருக்கும் கிடைக்கச் செய்வது, ஏழைகளும் தர மான கல்வியைப் பெற வாய்ப்பு களை ஏற் படுத்துவது, அதாவது இந்திய பெண் ணும், தாழ்த்தப்பட்ட அட்டவணை சாதி யினரும், ஆதிவாசியினரும், சிறுபான்மை யினரும் தேடுகல்வியைப் பெற சம வாய்ப் புகளை உருவாக்குவது,

இன்றைய கார்ட்டூன்