தென்னகத்தில் கம்யூனிஸ்ட் இயக்கம்

தென்னகத்தின் கம்யூனிஸ்டுகள் காங்கிரஸ் சோஷலிஸ்டு கட்சியை (சி.எஸ்.பி) கட்டி வளர்க்க தீவிர முயற்சிகளை மேற்கொண்டனர். அவ்வமயம் சி.எஸ்.பி. தென்னிந்தியாவில் எப்படி இருந்தது?

நில வளத்தைச் சூறையாடுவதை நிறுத்துக

உத்தரப் பிரதேச மாநிலம், கிரேட்டர் நொய்டாவில் உள்ள பட்டா பர்சால் கிரா மத்தில் யமுனா எக்ஸ்பிரஸ் பாதைக்காக உத்தரப்பிரதேச மாநில அரசு மிகவும் அநீதியான முறையில் நிலம் கையகப் படுத்தியதை எதிர்த்து நடைபெற்ற விவசாயிகள் போராட்டத்தின்போது காவல் துறையினருக்கும் விவசாயிகளுக் கும் இடையே நடைபெற்ற மோதலில் இரு காவல்துறையினர் உட்பட நால்வர் இறந்திருக்கிறார்கள். 

இன்றைய கார்ட்டூன்