2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல் வழக்கில் மத்தியப்புலனாய்வுக்கழகம் (சிபிஐ) சார்பில் திங்களன்று 2-வது குற்றப்பத் திரிகை தாக்கல் செய்யப்படும் எனத் தெரிகிறது.
ஸ்பெக்ட்ரம் ஊழல்: இன்று 2வது குற்றப்பத்திரிகை
கடமையைத் தட்டிக் கழிக்கும் அரசுகள்
தினமும் அலைகடலில் உயிரைப் பணயம் வைத்து மீன்பிடி தொழில் செய்வதற் காக பயணம் செய்து கோடிக்கணக்கான அந்நியச் செலவாணியைப் பெற்றுத் தருபவர்கள் மீனவர்கள். மீனவர்களின் வாழ்க்கை யைத் தத்ரூபமாகப் படம் பிடித்துக் காட்டிய ‘செம்மீன்’ என்ற மலையாளத் திரைப்படமும், ‘படகோட்டி’ திரைப்பட பாடலும் காலம் கடந் தும் மக்கள் மனதில் நிலைத்து நிற்கிறது.
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)