`ரட்சகனே’ போற்றி! போற்றி!

‘ஒளிரும் இந்தியா’ இன்று சூரிய ஒளியில் நன்றாகவே ஒளிர்ந்து வருகிறது. பங்குச்சந்தையில் சென்செக்ஸ் புள்ளிகள் 22,000த்தை தாண்டி விட்டன. நிஃப்டி பங்குச் சந்தைப் புள்ளிகளும் சாதனை படைத்திருக்கின்றன. “மக்களவைத் தேர்தல்களில் மோடி தலைமையில் தேஜகூட்டணி பதவிக்கு வரு வதற்கான சாத்தியமே பங்குச் சந்தையின் இத்தகைய உற்சாகத்திற்கு காரணமாக இருப்பது போல் தெரிகிறது” என நிதிக் கம்பெனியின் பிரதிநிதி ஒருவர், இந்திய கார்ப்பரேட் நிறுவனங்களின் சார்பாக பேசியிருக் கிறார். (`ஹிந்துஸ்தான் டைம்ஸ்-மார்ச் 8)

இன்றைய கார்ட்டூன்