“செப்படி வித்தைகள்” கண்டு ஆசிரியர்கள் ஏமாறமாட்டார்கள்!

தமிழகத்தில் நடைபெற இருக்கும் சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு ‘அரசியல் களம்’ சூடு பிடித்துள்ளது.

‘கருத்துக் கணிப்புகள்’ மக்களின் மன ஓட்டத்தை வெளிப்படுத்தும் வகையில் அமைந்துள்ளன.

‘செப்படி வித்தைகள்’ செய்யும் வேலையும் தொடங்கியுள்ளது.

சொன்னதைச் செய்தாரா கலைஞர்?

தமிழகத்தில் அனைத்து மாவட்டங்களி லும் பரவி, படர்ந்து, விரிந்து, வளர்ந்துள்ள தொழில் நூற்பாலைத் தொழில் பஞ்சாலை.

ஏறத்தாழ 2400க்கும் மேற்பட்ட பஞ்சா லைகள், ஒன்றேமுக்கால் கோடி கதிர்கள், இந்திய நூல் உற்பத்தியில் 40சதவிகிதத்துக் கும் மேல்! தொழிலாளர்களின் எண்ணிக்கை சுமாராக 5 லட்சம்.

பஞ்சாலைகளில் பணிபுரியும் 5 லட்சம் தொழிலாளர்கள் ஆண்டு முழுவதும் இரு பத்து நான்கு மணி நேரமும் ஓய்வு ஒழிச்சல் இன்றி பணிபுரிகின்றனர்.

இன்றைய கார்ட்டூன்