தத்தளிக்கும் ஐ.மு.கூட்டணி அரசாங்கம்


சமீபத்தில் பிரதமருக்கும் நாட்டின் தொலைக்காட்சி அலைவரிசைகளின் மூத்த பத்திரிகையாளர்களுக்கும் இடையே நடைபெற்ற சந்திப்பின்போது பிரதமர் அவர்கள் நாட்டையும் நாட்டு மக்களையும் கடுமையாகப் பாதித்துள்ள விலைவாசி உயர்வு மற்றும் மெகா ஊழல் ஆகியவை சம்பந்தமாக அரசு மேற் கொண்டுள்ள உறுதியான நட வடிக்கைகள் குறித்து ஏதேனும் கூறுவார் என்று பெரிய அளவில் எதிர்பார்க்கப் பட்டது. ஆனால் அவ்வாறு எதுவும் அவர் கூறவில்லை. மாறாக ஐ.மு.கூட்டணி-2 அரசாங்கம் செல்லும் திசை தெரியாது தத்தளித்துக் கொண்டிருப்பது பிரதமரின் கூற்றுக்களிலிருந்து உறுதியாகி இருக் கிறது. 

இன்றைய கார்ட்டூன்