மின்வெட்டு: அரசு செய்ய வேண்டியவை


தமிழகத்தை கடந்த ஐந்தாண்டு காலத்தில் ஆட்சி செய்த தி.மு.க அரசு அனைத்து துறைகளிலும் ஊழலின் உறைவிடமாக செயல்பட்டது. இது தமிழக மின்சார வாரி யத்தையும் விட்டுவைக்கவில்லை. ஊழியர்களின் ஊர் மாறுதல், பதவிஉயர்வு போன்ற சிறிய சிறிய பிரச்சனைகளில் இருந்து, மின்வாரிய செயல்பாட்டுக்கு அடிப்படை தேவையான நிலக்கரி உள்ளிட்ட பொருள களை கொள்முதல் செய்ததிலும் முறைகேடுகளும் ஊழல்களும் நடந்துள்ளன.

இன்றைய கார்ட்டூன்