மம்தாவின் வேதனை மிகுந்த ஆட்சி!

மேற்கு வங்கத்தில் தனது தலைமை யிலான அரசாங்கம் 100 நாட்களில் பல சாத னை களை செய்துவிட்டதாக மம்தா பானர்ஜி தம் பட்டம் அடித்துக்கொள்கிறார். ஆனால் உண்மை என்ன? மம்தாவின் சாத னைகள் என்ன?

இடதுசாரி ஊழியர்கள் மீது, குறிப்பாக மார்க்சிஸ்ட் கட்சி ஊழியர்கள் மீது கடுமை யான தாக்குதல்கள் கட்டவிழ்த்துவிடப்பட் டுள்ளன. தாக்குதல்களின் கொடூரம் குறித்து சில விவரங்கள்:

துப்பாக்கிச்சூடு: மனிதத் தன்மையற்ற செயல்

பரமக்குடியில் செப்டம்பர் 11ம் தேதி காவல்துறையினர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 7மனித உயிர்கள் பறிக்கப்பட் டுள்ளன. காவல்துறையினரின் இந்த அத்துமீறிய, அராஜகமான செயலை எவ்வளவு கடுமையான வார்த்தைகளால் கண்டித்தாலும் தகும்.

தலித்துகளுக்கு எதிராக நீடிக்கும் ஒடுக்குமுறைகள்

* திருச்செந்தூர் தாலுகா நாலு மூலைக் கிணறு கிராமத்தில் தலித்துகள் மீது காவல்துறை துப்பாக்கிச்சூடு-ஒன்றரை வயது, 3 வயது குழந்தைகள் உட்பட பலர் படுகாயம்.

பலவீனமாகும் 2ஜி வழக்கு- யாரைக் காப்பாற்ற?

நாடு இன்னும் மறந்துவிடவில்லை.

ஆறு மாதங்களுக்கு முன் 2 ஜி (இரண்டாம் தலைமுறை) அலைக்கற்றை ஒதுக்கீட்டில் ஒருகோடியே 76 லட்சம் ரூபாய் அளவிற்கு முறைகேடுகள் நடந்திருப்பதாக எழுந்த குற் றச்சாட்டு நாட்டை ஓர் உலுக்கு உலுக்கியது. காரணம், அந்தக் குற்றச்சாட்டை பொது அரங் கில் வைத்தது எதிர்க்கட்சிகள் அல்ல. ஊட கங்கள் அல்ல. அரசை விமர்சிக்கும் சமூக நல ஆர்வலர்கள் அல்ல. விக்கிலீக்ஸ் அல்ல. அந்தக் குற்றச்சாட்டை வெளியிட்டவர் தேர் தல் கமிஷன் போல அரசமைப்புச் சட்டத் தால் சுயாட்சி வழங்கப்பட்ட மத்திய கணக்கு மற்றும் தணிக்கை ஆணையர்(ஊஹழு).

இன்றைய கார்ட்டூன்