“மினி’போபால் இனி வேண்டாம்!”

எண்டோசல்பான். இது பயிர்களை தாக்கும் பூச்சிகளை அழிக்க நீரில் கலந்து தெளிக்கப்படும் பூச்சிக்கொல்லி மருந்தாகும். தானிய பயிர்கள், காபி, பருத்தி, பழப்பயிர்கள், பயறுவகைகள், எண்ணெய் வித்து பயிர்கள், உருளைக்கிழங்கு, தேயிலை, நெல், முந்திரி, காய்கறிகள் உள்பட அனைத்துப் பயிர்களுக்கும் இது பயன்படுத்தப்படுகிறது.

இன்றைய கார்ட்டூன்