நடந்து முடிந்த தமிழக சட்டப் பேரவை தேர்தல் பல்வேறு பாடங்களை தந்துள்ளது; தந்து கொண்டிருக்கிறது! அது ஏற்படுத்தியுள்ள இரண்டு அம்சங்களை இவ்வேளையில் எண்ணிப்பார்க்க வேண்டியுள்ளது.
கோடீஸ்வர முதலமைச்சர்கள்
இந்தியாவில் உள்ள 30 முதலமைச் சர்களில், 24 முதலமைச்சர்கள் கோடீஸ் வரர்கள் என தகவல்கள் வெளியாகி யுள்ளது. 30 முதலமைச்சர்களின் சொத்து மதிப்பீடு அவர்கள் தேர்தலில் போட்டி யிட வேட்பு மனு தாக்கல் செய்யும்போது அளித்த தகவல்களின் அடிப்படையில் சுமார் 236 கோடி ரூபாய் ஆகும். மார்க் சிஸ்ட் கட்சியின் தலைமையில், மேற்கு வங்கம், கேரளா மற்றும் திரிபுரா மாநிலங் களில் உள்ள இடதுசாரி அரசுகளின் முத லமைச்சர்கள் கோடீஸ்வரர்கள் பட்டிய லில் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.
திரிணாமுல் வேட்பாளர்களின் குற்றப்பின்னணி
திரிணாமுல் காங்கிரஸ் நல்லாட்சி தருவோம் என வாய்கிழிய முழங்குகிறது. ஆனால் அதன் வேட்பாளர்களின் பின்னணியை ஆராய்ந்தால் அது தரப்போவது நல்லாட்சியா அல்லது பேயாட்சியா என சந்தேகம் எழும். இதோ சில வேட்பாளர்களின் பின்னணி:
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)
